About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 9, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 7.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
3. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்
4. காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
5. தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்
6. கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்
7. கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்
8. யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்
9. புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்
10. பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்
11. ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்
12. புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9
13. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை
14. தவில் செய்ய பயன்படுவது - மாமரம்
15. கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை
16. சர்வதேச இசை தினம் - ஜுன் 21
17. செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்
18. சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்
19. மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்
20. பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்
21. சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை
22. மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்
23. மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்
24. ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை
25. தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி
26. தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்
27. தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று
28. கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு
29. பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்
30. நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்
31. தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்
32. மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்
33. நன்கோள் என்பது - ஏர்
34. திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி
35. விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்
36. அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா
37. ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்
38. மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
39. இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்
40. வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி
41. மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்
42. கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
43. மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
44. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்
45. வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி
46. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு
47. பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்
48. பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்
49. ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்
50. பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ

No comments: